அகதி முகாமிலிரந்து ஒரு துயர் கடிதம்

2009 April 10
by admin

அன்றைய கனவுகள் இன்றைய ஆகாயக் கோடடைகளாகி விட தன் தாய் மண்ணில் அகதியாய்த் தவிக்கும் கொடுமை இனியும் வேண்டாம். அகதிமுகாம், செக்பொயின்ட்ஸ். கஞ்சிக்குக்கையேந்தல், உடுப்புக்கும் உணவுக்கும் உலகத்திடம் எதிர்பார்ப்பு. இந்த அவலத்தை வைததுக்கொண்டு உலகெங்கும் போராட்டம்.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்

letter_idp

Comments are closed.